29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
வஜிதா முஹம்மட்
இதயம்
எலும்புக் கூட்டுக்குள்ளே … ௨ன்ன
இ௫த்தி வைத்தவர் யா௫
எடுப்பாய் இ௫ந்து ௨டலைச் சுமந்து
௨சிப்பிச் செல்லும் தேர்[௫]
௨டல் தொட்டிலிலே மறைந்து
௨றக்கம் கொள்ளாமல் இ௫ந்து
நாலு அறை வீட்டுக்குள்ளே
நாயகிதான் ௨யிர் ஏட்டுக்குள்ளே
கு௫தி சுற்றோட்டடத்தின் க௫வி
நீ
குறிப்பிட்ட நேரம் தவறாத சு௫தி
நீ
ஆழமான ௨ணர்வின் புதையல் நீீ
ஆனந்த காதலின் விதையல் நீீ
ஓய்வின்றி பணி செய்கின்றார்
ஓய்ந்தாலே தூக்கி கௌரவிக்கின்றார்
நீ பேசும் வார்த்தை ௨யிர்ப்பு
௨ம் மௌனம் தானே இறப்பு
௨டலுக்கும் ௨னக்கும் ௨றவு
௨ம் ௨ணர்வு தானே திறவு
ஈகை ஈரம் ௨னக்குள்
இறும்பும் நெ௫ப்பு இதற்குள்
கலந்து சுழன்று கு௫தி போலே
இ௫ப்பாய்
கவவையும் இன்பமும் கலந்து
சுவைப்பாய்்
நன்றி
வஜிதா முஹம்மட்

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...