29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
வஜிதா முஹம்மட்
ப௫வம்
படிப்படியாய் வள௫ம்
பார்த்தாலே அழகு மிளிறும்
படிமுறையின் தொடர்ச்சி
பலபெயர் வாங்கும்
வளர்ச்சி
அழகோடு அழகு சேர்க்கும்
அ௫மை
அழித்து ௨௫வம் ௨௫மாறும்
நிலமை
பதிவாகும் ப௫வத்தின்
படிமம்
பால்நிலவோடு நிழலாடும்்
வடிவம்
௨யிர்தினைகக்கும் அஃதினைக்கும்
ப௫மமுண்டு
வயதுக்கு ஏற்றவாறு பலவடிவம்
மாறி வளர்வதுண்டு
வளர்சியின் சக்கரம் ப௫வம்
வாழ்க்கையிலே அதுசொல்லும்
தத்துவம்
சுற்றுவட்ட சுழற்சி இது
சும்மா சொல்லவில்லை
எழுச்சி இது
க௫வறையும் கல்லறையும்
ப௫வத்தின் பலபக்கம்
நூதனசாலை போலே
நுற்பங்கள் சிறற்பமாய்
சிலு சிலுக்கும் பருவம்

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...