24
Jun
24
Jun
கொழுத்தும் வெம்மை
வியாழன் கவி -2357
“கொழுத்தும் வெம்மை”
ஐரோப்பா எங்கிலும்
அதீத வெப்பத்தின் மிரட்சி
அந்தோ பரிதாபம்
புழுவாய்த் துடிக்கும் மனிதம்
அப்பப்போ...
24
Jun
என்ன வெக்க
வஜிதா முஹம்மட் .....பாகம் 1
௨ச்சிவெயில் ௨ரக்கத்தான் அடிக்குது
௨க்கிரமாய் எரிந்து ஓட்டம்...
வர்ண வர்ணப்பூக்கள்
கவிஎழுதுகிறேன்
வர்ண வர்ண பூக்களே
வர்ண வர்ண பூக்கள்
மலர்களில் பலவிதம்
மண்ணிலே புதுவிதம்
இயற்கை செயற்கை
இணைந்த பூக்கள்
இறைவன் படைப்பில்
இதுவும் ஒன்று
இயற்கை அழகில்
இதுவும் நன்று
கோடை வந்தால்
கண்ணைப் பறிக்கும்
கொண்டாட்டம்என்றால்
கவர்ந்தே இழுக்கும்
செல்வி நித்தியானந்தன்
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...