“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

விரல் நுனியில் அறிவியல்

சிவருபன் சர்வேஸ்வரி

விரல் நுனியில் அறிவியல்

ஆழமெதுவென அறியுமுன்பே அடிக்குள் துடிக்கும் கரங்கள்

சீலமதில் இன்று சிறப்பான தேடல்களும்
காலம் பதில் சொல்லுமெனக் காத்திருக்கவும் தேவையில்லை

விரல்நுனியில் வித்தாரம் போடும் வலையத்தளங்கள்

ஏக்கமும் கலையும் தூக்கமும் துலையும்
பார்த்துப் பார்த்தே
எழுதிடும் இன்பம்

வளமான வளங்கள் வாரியும் இறைக்கும்

மாறியே நின்றாலும் மகிழ்வுறத் திரும்பும்
சோதனையின் வெற்றியும் சாதனையில் மிளிரும்

பாதகமில்லாத ஆட்டங்கள் தொடரவும் அபினையசுந்தரி ஆனந்த நடனம்

தினமும் தீராத காதலின் இன்பம்
கனமும் நீங்கியே காவியமும் ஆனதே
எனித்தினம் தழுவிடும் என்விரல் நுனியும்
மனமினித்திடும் மாகா சவுக்கியம்

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan