பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

ஷர்ளா தரன்

விருப்பத்தில் ஒரு தலைப்பு
விரும்பி எழுத ஒரு வாய்ப்பு
கரும்பாய் கவிதை ஒன்று வடிக்க
காலத்தை கணக்கிட்டு காத்திருந்தேன்

வேலைப்பழு வேகம் கொடுத்ததால்
காலக்கணக்கு தப்பாயிற்று
கவிதைக்கான நேரமோ
கரையை தொட்டுவிட்டது
கனிந்திருக்க வேண்டிய கரும்பு
வெதும்பி நிற்குது் என்
விருப்பு கவியாய்…..
விரும்பி் எழுத முடியாமல்

திரிந்து திரிந்து களைத்த
என் கால்கள்
ஓய்ந்து ஒரு சில மணிநேரம் இருக்க
பாய்ந்து ஓடி வந்து
பாமுகம் பார்க்கும் நேரமிது
பல வகை கவி கேட்கும் தருணமிது

ஷர்ளா தரன்

Nada Mohan
Author: Nada Mohan