முயற்சியே பலம் முனைப்பே திடம்

செல்வி நித்தியானந்தன் முயற்சியே பலம் முனைப்பே திடம் மானிட பிறப்பின் மகத்தான பலமே மனஉறுதி என்றுமே திடமான முனைப்பே முயற்சியின் பயனே முற்றிலும்...

Continue reading

பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

ஷர்ளா தரன்

விருப்பத்தில் ஒரு தலைப்பு
விரும்பி எழுத ஒரு வாய்ப்பு
கரும்பாய் கவிதை ஒன்று வடிக்க
காலத்தை கணக்கிட்டு காத்திருந்தேன்

வேலைப்பழு வேகம் கொடுத்ததால்
காலக்கணக்கு தப்பாயிற்று
கவிதைக்கான நேரமோ
கரையை தொட்டுவிட்டது
கனிந்திருக்க வேண்டிய கரும்பு
வெதும்பி நிற்குது் என்
விருப்பு கவியாய்…..
விரும்பி் எழுத முடியாமல்

திரிந்து திரிந்து களைத்த
என் கால்கள்
ஓய்ந்து ஒரு சில மணிநேரம் இருக்க
பாய்ந்து ஓடி வந்து
பாமுகம் பார்க்கும் நேரமிது
பல வகை கவி கேட்கும் தருணமிது

ஷர்ளா தரன்

Nada Mohan
Author: Nada Mohan