” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அது ஒரு கனாக்காலம்-2038 ஜெயா நடேசன் க

அது ஒரு கனாக்காலம்-2038 ஜெயா நடேசன்
குளிரைக் கண்டேன்
தரை மேல் உறையக் கண்டேன்
வெள்ளை வெளீரென
வெள்ளை வெளீரென
வெண் பனியைக் கண்டேன்
நிலம் முழுவதும் நிறைந்ததை
பனியில் வழுக்கி விழக் கண்டேன்
மருத்துவ மனையில்
நலம் பெற்று வருவதை கண்டேன்
அப்பிள் திராட்சை கனியக் கண்டேன்
கெலி தீர சத்தானது உண்ணக் கண்டேன்
உறவின் பிரிவை கண்டேன்
நினையாத பயணம் செல்லக் கண்டேன்
ஓடி ஓடி உழைக்க அலையக் கண்டேன்
நிறைய பணம் சேர்த்து பகிர கண்டேன்
நினைத்தது எல்லாம் நடந்தே முடிந்தது

Nada Mohan
Author: Nada Mohan