10
Sep
இரா.விஜயகௌரி
ஓடி ஓடி உழைத்த கால்கள்
உருக்குலைந்து போன தேகம்
பார்வை மங்கிய ஒளியிழந்த விழிகள்
சுருக்கம் போர்த்திய...
10
Sep
கன்றுக்குட்டி
இல 95
கன்றுக்குட்டி
துள்ளிக் குதிக்கும் கால்கள்
மழலை பேசும் கண்கள்...
10
Sep
எதுவும் உனக்கு இல்லை
கவிதை 816
என்னுடையது என்னுடையது என்று சொன்னாயே
பிறக்கும்போதும் கொண்டுவரவில்லை
இறக்கும் போதும் கொண்டுசெல்வதுமில்லை...
அனல் வெப்பம்……
ரஜனி அன்ரன் (B.A)…அனல் வெப்பம்… 25.06.2026
வாட்டுதுவெப்பம் அனலாக வாடுதுமனசும் தணலாக
வானத்துப் பகலவனும் வஞ்சம் கொண்டானோ?
பூமியின்மீது நெருப்பை அள்ளிவீச
பூமித்தாயும் தவிக்கிறாளே தாகத்தாலே
காற்றோ அனலாய்வீச சூட்டினை ஏற்றுது தேகமும் !
சூரியன் உமிழுது நெருப்புக்கோளம்
சுட்டெரிக்குதே இந்த அவனியும்
மரங்களை வெட்டிய மனிதனின் பாவம்
இன்று வெப்பமாய் மாறிய சாபம்
காற்றிலும்வீசுது அனலின்வீச்சு
வாடிப்போகுதே எம்மூச்சும்
நிழல்தேடி நீர்நிலைகள்நாடி அலையுது மானிடமும் !
அல்ப்ஸ் மலைகளோ பனியுருகிக் கண்ணீர்வடிக்க
ஐரோப்பிய தெருக்களெல்லாம் அனல்காற்றடிக்க
குளிர்தேசத்து வீதிகளெல்லாம் கொதிக்கிறதே
பருத்தி ஆடைகள்கூட பாரமாய்மாற
பனிக்கட்டி தேசமும் வியர்வையில் நீராடுதே !
Author: ரஜனி அன்ரன்
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...