கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

அன்னை

ராணி சம்பந்தர்

அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின் துதிப்பிடம்

உரு தந்த கருவின் சுமப்பிடம்
உருவம் சிறு சிறு பருவமாகிட
இரவும் பகலும் உறங்கா விழி
காத்திருந்து மழை குளிரோடு
போர்த்திருந்த நிறைகுடமது

நீதி நேர்மையினது சுரப்பிடம்
பதி, பக்திக்குப் பூரிப்பிடமது
விதியோடு போராடி நோய்
நொடி ஒன்றுமே நெருங்காது

உயிருக்கு உயிராய் பயிரை
வளர்த்தது போல அன்றாடம்
ஊட்டி ஊட்டித் தாலாட்டிய
பெருமை,வணக்கத்திற்கும்
போற்றுதலுக்கும் உரியவள்
ஆனவளே அன்னை .

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading