10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
அபிராமி கவிதாசன்.
சந்தம் சிந்தும் வாரம்…. 07.02.2022
தலைப்பு !
“ தமிழை வாழ்வியலாக்குவேன் “
தமிழை வாழ்வியலாக்குவேன் என்னும்
தாரக மந்திரத்தை தன்னுள்ளே இயற்றி
அல்லும் பகலும் அயரா உழைப்பில்
உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஈந்து
இளையோர் பயலும் பாமுப் பள்ளி
இலக்கினை நோக்கும் இலட்சியத் தளமாம்
இதயத் துடிப்பாய் இயக்கும் அதிபரும்
இடையறா வெற்றியின் பாதையில் பயணமே
வள்ளுவன் பாரதி வரிசையில் நின்றே
வளர்த்திட துடிக்கும் வள்ளல் என்றே
உளத்தின் உறவுகள் உரைப்பதும் நன்றே
தளத்திற்கு பெருமை தந்ததே வென்றே
ஒருகரம் ஓசைஎழுமா இணைவோம் பலகரமாய்
தனிமரம் தோப்பாகுமா ஒன்றை பலவாக்குவோம்
தமிழை வால்வியலாக்குவேன் தத்துவ வரியது
தமிழேதாய்மொழி படைப்பாள் வளர்ப்பது உரிமையது !
நன்றி பாவை அண்ணா 🙏

Author: Nada Mohan
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...