16
Oct
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
16
Oct
அபிராமி கவிதாசன்.
சந்தம் சிந்தும் வாரம்…. 07.02.2022
தலைப்பு !
“ தமிழை வாழ்வியலாக்குவேன் “
தமிழை வாழ்வியலாக்குவேன் என்னும்
தாரக மந்திரத்தை தன்னுள்ளே இயற்றி
அல்லும் பகலும் அயரா உழைப்பில்
உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஈந்து
இளையோர் பயலும் பாமுப் பள்ளி
இலக்கினை நோக்கும் இலட்சியத் தளமாம்
இதயத் துடிப்பாய் இயக்கும் அதிபரும்
இடையறா வெற்றியின் பாதையில் பயணமே
வள்ளுவன் பாரதி வரிசையில் நின்றே
வளர்த்திட துடிக்கும் வள்ளல் என்றே
உளத்தின் உறவுகள் உரைப்பதும் நன்றே
தளத்திற்கு பெருமை தந்ததே வென்றே
ஒருகரம் ஓசைஎழுமா இணைவோம் பலகரமாய்
தனிமரம் தோப்பாகுமா ஒன்றை பலவாக்குவோம்
தமிழை வால்வியலாக்குவேன் தத்துவ வரியது
தமிழேதாய்மொழி படைப்பாள் வளர்ப்பது உரிமையது !
நன்றி பாவை அண்ணா 🙏

Author: Nada Mohan
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...