02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
அபிராமி கவிதாசன்.
10.05.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 174
தலைப்பு !
“வார்த்தை அம்பு “
உள்ளம் நோக
உரைக்கும் வார்த்தை
தெள்ளிய மனத்தினில்
தெளிவாய் பதியுமே
அள்ளியே சொற்களை
அம்பென எய்திட
துள்ளியே துடித்திடுவர்
தூண்டில் மீனாக
விதைத்ததே அறுவடை
வினைப்பயன் விளைவாக
எதையுமே எங்கேயும்
எள்ளியே நகைக்காதே
கூடி கற்றிடல்
கோடி பயனுண்டு
நாடி பயின்றிடும்
நட்பிற்கு அழகுண்டு
உள்ளொன்றும் புறமொன்றும்
உரைத்திடல் அழகன்று
வெள்ளை உள்ளத்தின்
வெண்சங்கு நகைப்பழகு
நன்றி பாவை அண்ணா🙏
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...