18
Mar
ஜெயம்
கண்ணுக்கு தெரியாத அரூபி அது
காலடிச் சத்தமும் எவருக்கும் கேட்காது
சொல்லாமல் கொள்ளாமல்...
18
Mar
போரிடும் உலகமோ..!!
-
By
- 0 comments
வியாழன் கவி 2307!!
போரிடும் உலகமோ..
பொறை கொண்ட உலகு தான்
போர்க்குணம் கொண்டதே இன்று
ஆர்ப்பரிக்கும் ஆயுதங்கள்...
18
Mar
ஈர்க்கும் எம்தமிழ் இதயக்கரும்பே..
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி...
அபிராமி கவிதாசன்.
02.05.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -220
தலைப்பு !
“ நடிப்பு “
உலகமென்ற மேடைதனில்
வாழ்க்கையெனும் நாடகத்தில்
மனிதரெல்லாம் நடிகர்கள்
நடிப்பவர்கள் பாத்திரங்கள் //
தகுதிக்கொரு நடிப்பு
தரத்திற்கொரு நடிப்பு
தன்னலமற்றதொரு நடிப்பு
தன்சுயநலனுக்கொரு நடிப்பு //
பெயருக்கொரு நடிப்பு
பெரும்பாவத்திற்கொரு நடிப்பு
புகழுக்கொரு நடிப்பு
புன்னியத்திற்கொரு நடிப்பு //
வீட்டிற்கொரு நடிப்பு
நாட்டிற்கொரு நடிப்பு
ஊருக்கொரு நடிப்பு
உலகிற்கொரு நடிப்பு //
வாழ்க்கை முடிவினில்
வயது முதிர்கையில்
நாடகம் முடிந்திடும்
நடிப்பும் மறைந்திடும் //
நன்றி வணக்கம் 🙏🏻
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...