10
Jul
தாங்கமுடியவில்லை..!!
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
கவி அரும்பு 166
வரப்புயர
தொட்டத்தில் நிறைய மரக்கிரகள் வருமே
பழங்களும் வளருமே
நிறைய நீரை ஊற்ற
எல்லாம் வலருமே
எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பாரே
நன்றி அபிராமி 😊
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.