இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

மலை
அதோ தெறிகிறது
உயரமாகவும் இருக்கிறது
வானத்தை தொடுவாரோ
உற்ச்சாகத்துடன் நிக்கிறாரே
மலை அடி அழகோ ?
மலை உச்சி அழகோ ?
பாதி மலையை ஏரி இருக்கிறேன்
மிச்சத்தை எரப்போகிறேன்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading