இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

கவிதை (151)
பிறந்தநாள்
பங்குனி ஆனதே
13 ஆம் திகதி வந்தது
12 வயதை
பாமுகத்தோடு கொண்டாடினேன்
கட்டிகை செய்தேன்
பெற்றோருடனும் அண்ணாக்களுடனும்
வெட்டி ஊட்டி மகிழ்ந்தேன்
பரிசுகளம் நிறையவே
நானும் மகிழ்ந்தேன்
வாழ்த்துக்களும் நிறையவே
நன்றிகளும் சொன்னேனே
நன்றி அன்புடன் அபிராமி ☺️

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading