மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 152
இலை துளிர் காலம்
மொட்டையாய் கிடந்த மரம் எல்லாம்
பச்சை இலைகலால் வளர்கிறது
வாண்ட கிடந்த நிலம் எல்லாம்
வண்ண வண்ண பூக்கள் தெறிகிறது
இலை துளிர்காலத்தில் வரும் திருநாள்
Easter விடுமுறையைம் பிடிக்குமே
ஒரு மணி நேர முன்னதாய் எழுந்து
ஓடிய செல்வேன் பள்ளிக்கு நானே
நன்றி அன்புடன் அபிராமி ☺️

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading