தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 152
இலை துளிர் காலம்
மொட்டையாய் கிடந்த மரம் எல்லாம்
பச்சை இலைகலால் வளர்கிறது
வாண்ட கிடந்த நிலம் எல்லாம்
வண்ண வண்ண பூக்கள் தெறிகிறது
இலை துளிர்காலத்தில் வரும் திருநாள்
Easter விடுமுறையைம் பிடிக்குமே
ஒரு மணி நேர முன்னதாய் எழுந்து
ஓடிய செல்வேன் பள்ளிக்கு நானே
நன்றி அன்புடன் அபிராமி ☺️

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

    Continue reading