கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 158
பூக்கள்
வண்ண வண்ண பூக்கள்
அழகான பூக்கள்
எங்கள் வீட்டு பூக்கள்
வாசனையான பூக்கள்
எனக்கு பிடித்த பூக்கள்
மஞ்சள் நிற பூக்கள்
மகிழ்ச்சி தெரும் பூக்கள்
வாசனையும் தரும் பூக்கள்
அப்பா வளர்க்கும் பூக்கள்
எங்கள் வீட்டூத் தோட்டத்தில்
நன்றி. அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading