தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

பொன்மாலைப்பொழுது (159)
பொன்மாலைப்பொழுது நடக்கவாம்
மாமியும் மாமாவும் London இல் இருந்து வந்தார்கள்
சுவிஸில் நடக்கவே
எல்லோரும் மகிள்ந்தோமே
எனது வாசிப்பாயிரம் சாதனை விருதும் கிடைக்கவே
நான் மகிள்ந்தேன்
ஒருவருக்கு ஒருவர் பரிசுகள் கொடுத்து மகிள்ந்தோமே
பொன்மாலைப்பொழுது முடியவே கவளையும் வந்தது
நன்றிகள் சொல்லவே
மாமாக்கும் வாணி மாமிக்கும்
நன்றி அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan