13
Oct
ராணி சம்பந்தர்
இயற்கை வரமே
இதுவும் கொடையே
மழை வருது வெயில் தருது
மழையை விடச் சின்னதே
அதற்குள் இருக்கும்...
09
Oct
வரம்பு மீறாதே
-
By
- 0 comments
வரம்பு மீறாதே சர்வேஸ்வரி சிவரூபன்
ஃஃஃஃஃஃஃஃஃ
மனிதம் சிறக்க பழகு மனிதா
புனிதம் அதை உணர்வாய்...
09
Oct
இணையமே நீ இல்லையெனில்
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
துணையது தந்திடும் பலவாய்
துயரமும் துக்கமும் ஆற்ற
அணைப்பவர் முகமது அறியா
அன்பினில் ஒன்றியே எழுத
கணையது...
அம்னா சஷிது
“இப்போதெல்லாம்”…
அப்படி என்ன நடந்தேரியது //
அந்த.. காலை பொழுதில் குருவிகளின் கீச்சல் சத்தங்களுமில்லை //
எப்போதும் ராகம் பாடிக் கொள்ளும் குருவிகளின் ஊசலாட்டங்களுமில்லை//
அடி வானில் அந்தி வான செம்மச்சல் ஒளி கற்றைகளுமில்லை //
அதில் உறைவிடம் தேடிக் கொண்டிருக்கும் காக்கைகளின் சாயல்களுமில்லை//
மாலை நேர ரோட்டோர இருக்கையில் நகைச்சுவையாக பகிர படும் வயோதிபர்களின் சீண்டல் பேச்சுக்களுமில்லை//
அப்போதெல்லாம் தினமும் ஒலித்துக் கொள்ளும் சிறார்களின் சாலையோர விளையாட்டு சினுங்கள்களுமில்ல//
அப்படி என்னதான் ஆகி விட்டது இப்போதெல்லாம் //
அம்னா சஷிது
நிந்தவூர் இலங்கை

Author: Nada Mohan
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...
11
Oct
-
By
- 0 comments
ஜெயம்
பெண் ஓர் இல்லறத் துறவி
அன்பை அள்ளி இறைத்திடும் இறைவி...