மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

அம்னா சஷிது

“இப்போதெல்லாம்”…

அப்படி என்ன நடந்தேரியது //

அந்த.. காலை பொழுதில் குருவிகளின் கீச்சல் சத்தங்களுமில்லை //

எப்போதும் ராகம் பாடிக் கொள்ளும் குருவிகளின் ஊசலாட்டங்களுமில்லை//

அடி வானில் அந்தி வான செம்மச்சல் ஒளி கற்றைகளுமில்லை //

அதில் உறைவிடம் தேடிக் கொண்டிருக்கும் காக்கைகளின் சாயல்களுமில்லை//

மாலை நேர ரோட்டோர இருக்கையில் நகைச்சுவையாக பகிர படும் வயோதிபர்களின் சீண்டல் பேச்சுக்களுமில்லை//

அப்போதெல்லாம் தினமும் ஒலித்துக் கொள்ளும் சிறார்களின் சாலையோர விளையாட்டு சினுங்கள்களுமில்ல//

அப்படி என்னதான் ஆகி விட்டது இப்போதெல்லாம் //

அம்னா சஷிது
நிந்தவூர் இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading