அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

அம்மா

கவி அரும்பு 201
அம்மா
என்னை 10 மாதம் சுமத்து
பூமிக்கு கொண்டுவந்தாரே
என் அம்மா
அழகான அம்மா
வேளைக்கும் சென்றே
வீட்டு வேளையும் செய்வாரே
நான் மகிழ்ச்சியாய் வாழவே
கேட்டதை வாங்கி தருவாரே
எதையும் ஆசைப்படமாட்டாரே
சொல்லவும் மாட்டாரே
அம்மா மகிழ்ச்சியாய் வாழ
சொல்படி கேட்ப்பேனே
ருசியாய் சமைப்பார்
எனக்க பிடித்த உணவை செய்வார்
உலகின் சிறந்த அம்மா
என் அம்மா !!♥️♥️💋

Nada Mohan
Author: Nada Mohan