அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

இது உங்கள் வாழ்க்கை. 30

விண்ணவன் குமிழமுனை
மனிதன் தனது
வாழ்க்கையை
தனக்காக வாழாது,

மற்றவர்களிடம்
நல்ல பெயர்
பெறுவதற்க்கான
முயற்ச்சியில்,

தனது வாழ் நாளின்
பாதியை தொலைத்து
விடுக்றான்.

பலர் பல
கருத்துக்களை
கூறுவர்.

ஆனால் அவர்கள்
உங்களுடன்
இருக்கப் போவது
இல்லை.

இது உங்களது
வாழ்க்கை.
இதை உங்களுக்காக
வாழுங்கள்.

ஆனால் நீங்கள்
செய்யும் ஒரு
செயலால்,

இன்னும் ஒருவர்
எந்த விதத்திலும்
பாதிக்கப்படாத படி
பார்த்துக்
கொள்ளுங்கள்.வி இலக்கம்:30

Author:

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading