15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
இன்றைய மனிதர்
ஜெயம் தங்கராஜா
காலத்தின் போக்கில் வாழ்க்கை செல்கின்றது
ஞாலமும் புதிதாய் மாற்றத்தைக் கொள்கின்றது
பாசமும் நேசமும் பணத்துக்காய் என்றானது
வேஷமும் வாழ்வும் ஒன்றுடன் ஒன்றானது
தனக்காக வாழுக்கின்ற குறுகிய எண்ணம்
கணக்கோடு வாழுக்கின்ற நவீனத்தின் வண்ணம்
இரக்கம் என்பது சொல்லளவில் மட்டுமே
தரமற்ற செயல்களும் வாழ்க்கையை கட்டுமே
பார்த்தும் பார்க்காதுபோல் கண்டுகொள்ளா நகர்வு
சேர்ந்தும் சேராத ஒட்டாததோர் உறவு
இப்போதெல்லாம் நடிப்பு வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது
எப்போதெல்லாம் தேவையோ உச்சத்தை எட்டுது
கண்டால் யாரோ காணவிட்டால் யாரோ
உண்டவீட்டிற்கே துரோகம் செய்யுமிவர் யாரோ
மனச்சாட்சி இல்லாத புதியதோர் பழக்கம்
தனக்குத் தனக்கெனவே மாற்றிக்கொண்டார் இலக்கும்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...