07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
இன்றைய மனிதர்
ஜெயம் தங்கராஜா
காலத்தின் போக்கில் வாழ்க்கை செல்கின்றது
ஞாலமும் புதிதாய் மாற்றத்தைக் கொள்கின்றது
பாசமும் நேசமும் பணத்துக்காய் என்றானது
வேஷமும் வாழ்வும் ஒன்றுடன் ஒன்றானது
தனக்காக வாழுக்கின்ற குறுகிய எண்ணம்
கணக்கோடு வாழுக்கின்ற நவீனத்தின் வண்ணம்
இரக்கம் என்பது சொல்லளவில் மட்டுமே
தரமற்ற செயல்களும் வாழ்க்கையை கட்டுமே
பார்த்தும் பார்க்காதுபோல் கண்டுகொள்ளா நகர்வு
சேர்ந்தும் சேராத ஒட்டாததோர் உறவு
இப்போதெல்லாம் நடிப்பு வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது
எப்போதெல்லாம் தேவையோ உச்சத்தை எட்டுது
கண்டால் யாரோ காணவிட்டால் யாரோ
உண்டவீட்டிற்கே துரோகம் செய்யுமிவர் யாரோ
மனச்சாட்சி இல்லாத புதியதோர் பழக்கம்
தனக்குத் தனக்கெனவே மாற்றிக்கொண்டார் இலக்கும்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...