ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

இயற்கை வரமே அதுவும் கொடையே

தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி:
” இயற்கை வரமே
இதுவும் கொடையே ”

இயற்கையின் பரப்பில்
நம் வாழ்வு நகரும்
நல்லதும் கெட்டதும்
நம் சிந்தையின் படைப் பு
இயற்கையின் வளங்கள்
வரமான கிடைப்பு
வளமுற விதைப்பதும் அறுப்பதும்
நம் கைகளின் பொறுப்பு
தேவைகளை தேடும்
அறிவிற்கு விருந்து
வரமான இயற்கையை
நன்றியாய் காப்பதுவே!!

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading