பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

இயற்கை வரமே இதுவும் கொடையே

அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை உறிஞ்சி குடிக்கும் வண்டினங்கள்
ஆகாயத்தில் இரைதேட செல்லும் பறவைகள்
தென்றல் வந்து தட்ட ஆடும் மரங்கள்
மரங்களில் தொங்கும் கனிகள்
வாசனை திரவியங்கள் சேர்க்காத பூவின் நறுமணங்கள்
சலசல சத்தத்துடன் ஓடும் நதிகள்
வண்ண வண்ணமாய் தோன்றும் பூவகைகள்
கலப்பட நிறங்கள் சேர்க்காமல் கொடி வகைகள்
மழை வர முதல் பறக்கும் ஈசல்கள்
மழைத்துளி நிலத்தில் பட்டு தெறிக்க வீசும் மண்வாசனை
அபி அபிஷா

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading