18
Dec
நேவிஸ் பிலிப்
வானில் புது வெள்ளி தோன்றி
சேதி ஒன்று சொன்னது
வானவராம் தேவ மைந்தன்
மண்ணகத்தில் பிறந்தாரம்
பாதையோர...
18
Dec
விசைத்தறி இவளோ……….
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
நெய்து நெயது நெய்தே தொடர்ந்து
கொய்து கொய்து குறுகிய கைகள்
எத்தனை விசையுடன் தொடர்ந்தன பொழுதுகள்
அத்தனை...
18
Dec
” தமிழின் ஞாயிறு “
-
By
- 0 comments
ரஜனி அன்ரன் (B.A) " தமிழின் ஞாயிறு " 18.12.2025
நல்லூர்தந்த ஞானச்சுடர்...
இரா் விஜயகௌரி
தேடும் விழிகளுக்குள் தேங்கிய வலி்
உயிர்க்கூடு சுமக்கும் ஏகாந்தம்
உயிர்வலி இழைக்கும் பிரிவின் வலி
பசி பிணி தொலைத்த பரிதவிப்பு
பார்க்கும் இடமெங்கும் தேடல்கள் தாம்
விடை காணா கேள்விக் கணைகள்
விழிக்குள் சுமக்கும் பந்தத்தின் இழை
எங்கு. ஏது எப்படி யாரால் என்றெல்லாம்
பின்னித்தொடுக்கும் போர்க்கணைகள்
இறக்கி வைக்க முடியாத பந்தம்
ஏதிலிகள் ஆகி விட்ட பெருநொடிகள்
பேதலிக்கும் நெஞ்சின் வலி தீர
கட்டி அழ முடியாத பெருஞ்சிறை
கனவுகளுக்குள் காத்துக்கனியும். நொடிகள்
விழித்தால்வேரறுந்த ஆலமர விழுதுகளாய்
எதனை வலியென்று பரிந்துரைக்க
அம்மா உன் ரணம்ஆற்றிடவொண்ணா துயர்
Author: Nada Mohan
21
Dec
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பருவக் காலப் பாதிப்பிலே
பங்கு கண்டு பொங்குவாய்
உருவக் கோலச் சாதிப்பிலே
முங்கியபடியே மொங்குவாய்
கரும வினை...
20
Dec
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன்
சந்தகவி இலக்கம் _216
"பொங்குவாய்"
தை திங்கள் வந்ததடி தோழி
தரணிமெல்ல மகிழ்ந்தடி
ஆதவனார் வந்தாரடி!
பொங்கலிட்டோம்
பூஜை...
19
Dec
-
By
- 0 comments
அநீதியை எதிர்த்திங்கு பொங்குவாய்
நீதியின் பக்கம் தங்குவாய்
மெய்யுரைக்காது பல வாய்
பொய்யை...