28
Aug
தொடு வானம்...
.விண்ணவன் - குமுழமுனை...
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில...
28
Aug
தேடும் உறவுகளே…
ரஜனி அன்ரன் (B.A) தேடும் உறவுகளே.... 28.08.2025
தேசத்தின் வரலாற்றில் வலியும்வடுவும் மிகுந்த
சோகத்தின்...
28
Aug
பேரெழில் நாடு
நகுலா சிவநாதன்
பேரெழில் நாடு
ஆசியக்கண்டத்தின்
அழகியல் தீவே!
ஆயுள் மனிதர் அதிகம் கொண்டநாடே!
பேசும் மொழியும் அழகு
பேரெழில் கொண்ட...
இரா விஜகௌரி
வாழ்ந்த சுவடுகள் ………
என் உலக உறவின் மூத்தவள்
உயிர்ப்பின் முழுமூச்சு
தந்தைக்கும். தாயிவள்
அன்னபூரணி பெயருக்கேற்ப பூரணி
வித்தகம் அறியாத வித்தைக்காரி
உறவைப்பின்னியெழும் உரிமைக்காரி
சிறியவள் ஆனால்உலகில் பெரியவள்
புன்னகைக்குற் பூட்டி விடும் காவியமிவள்
சுறுசுறுப்பைத். தனதாக்கிய பெருந்தேனீ
அமுதுக்கும் சுவையூட்டும் சாமர்த்தியம்
கண்டிப்பில் இவளே. ராட்சசி
இன்று நினைத்தால் கனிந்தெழும் ஆழுமை
ஊருக்கே உரிமையை நிலை கொள்வாள்
வெள்ளைப்புடவைக்கு. சொந்தக்காரி
இவள் வகுத்ததே வேதம் நமக்கு
விருப்பு வெறுப்பற்ற பேராத்மா
இன்னமும் உறவுப் பின்னலில் நிலை கொள்வாள்
எனக்குள் நேசம் பரப்பிய பாசக்காரி
எத்தனை சோதனைகள் இவளுக்கு
இறுதி வரை சோர்ந்தெழுதா மாயம் இவள்

Author: Nada Mohan
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...
30
Aug
ஜெயம்
நியதி
நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு
கடந்துபோகும் நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு
தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...
27
Aug
செல்வி நித்தியானந்தன்
நியதி
காலத்தின் நியதி
கட்டாயமாகும்
ஞாலத்தின் நியதி
மாறுபாடாகும்
பாலமாய் நியதி
இணைவாகும்
கோலமாய் நியதி
வேறுபாடாகும்
வாழ்வின் சக்கரம்
வரமாகும்
வீழ்வதும் உயர்வதும்
பாடமாகும்
விதியின் விளையாடல்
எதுவாகும்
விடை புரியாதென்பதே
இருப்பாகும்
மதியின்...