28
Aug
தொடு வானம்...
.விண்ணவன் - குமுழமுனை...
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில...
28
Aug
தேடும் உறவுகளே…
ரஜனி அன்ரன் (B.A) தேடும் உறவுகளே.... 28.08.2025
தேசத்தின் வரலாற்றில் வலியும்வடுவும் மிகுந்த
சோகத்தின்...
28
Aug
பேரெழில் நாடு
நகுலா சிவநாதன்
பேரெழில் நாடு
ஆசியக்கண்டத்தின்
அழகியல் தீவே!
ஆயுள் மனிதர் அதிகம் கொண்டநாடே!
பேசும் மொழியும் அழகு
பேரெழில் கொண்ட...
இரா விஜயகௌரி
மௌனம் பெரு மரணம்
ஓடி ஓடிக் கொண்டிருக்கும் உலகு
நிழல் தேடி தேடிச் சென்றிருக்கும் உறவு
உயிரப்பின் வருடல்களால் உருவாகும் கணங்கள்
அவை உயிர்த் துடிப்பை இழப்பின்அங்கு மரணம்
நீத்தார் மட்டுமல்ல இறந்தோர்
செயலிழந்த மாந்தர்களும்ஜடங்கள்
செறிவிழந்த வாழ்வுமது. சருகே
இழைவெழுத மறந்தோரும் பிணம்தான்
கணங்களுடன் போராடும் உலகில்
தனித்திருந்து வாழ்கணங்கள் கொடுமை
இயல்பிலிதை உணர்பவர்கள் சிலரே
உரைப்பதற்கு மொழியிங்கே கதறும்
மௌனமிது மூச்சடைத்து உழல
உயிருடலும். ஜடமாகி. முடங்கும்
கனக்கின்ற நொடிகளெலாம். கலங்கும்
உயிர்ப்பெழுதா நொடிகள் தமை உடைப்போம்
நம்கைகள்தாம் எமக்கு பலமே
நம்கால்கள் நிலைத்தெழுத. உழைப்போம்
மரணத்தால் மரணிக்கா வாழ்வை
மௌனத்தை. உடைத்தெறிந்து படைப்போம்

Author: Nada Mohan
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...
30
Aug
ஜெயம்
நியதி
நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு
கடந்துபோகும் நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு
தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...
27
Aug
செல்வி நித்தியானந்தன்
நியதி
காலத்தின் நியதி
கட்டாயமாகும்
ஞாலத்தின் நியதி
மாறுபாடாகும்
பாலமாய் நியதி
இணைவாகும்
கோலமாய் நியதி
வேறுபாடாகும்
வாழ்வின் சக்கரம்
வரமாகும்
வீழ்வதும் உயர்வதும்
பாடமாகும்
விதியின் விளையாடல்
எதுவாகும்
விடை புரியாதென்பதே
இருப்பாகும்
மதியின்...