29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
இரா விஜயகௌரி
மௌனம் பெரு மரணம்
ஓடி ஓடிக் கொண்டிருக்கும் உலகு
நிழல் தேடி தேடிச் சென்றிருக்கும் உறவு
உயிரப்பின் வருடல்களால் உருவாகும் கணங்கள்
அவை உயிர்த் துடிப்பை இழப்பின்அங்கு மரணம்
நீத்தார் மட்டுமல்ல இறந்தோர்
செயலிழந்த மாந்தர்களும்ஜடங்கள்
செறிவிழந்த வாழ்வுமது. சருகே
இழைவெழுத மறந்தோரும் பிணம்தான்
கணங்களுடன் போராடும் உலகில்
தனித்திருந்து வாழ்கணங்கள் கொடுமை
இயல்பிலிதை உணர்பவர்கள் சிலரே
உரைப்பதற்கு மொழியிங்கே கதறும்
மௌனமிது மூச்சடைத்து உழல
உயிருடலும். ஜடமாகி. முடங்கும்
கனக்கின்ற நொடிகளெலாம். கலங்கும்
உயிர்ப்பெழுதா நொடிகள் தமை உடைப்போம்
நம்கைகள்தாம் எமக்கு பலமே
நம்கால்கள் நிலைத்தெழுத. உழைப்போம்
மரணத்தால் மரணிக்கா வாழ்வை
மௌனத்தை. உடைத்தெறிந்து படைப்போம்

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...