13
Oct
ராணி சம்பந்தர்
இயற்கை வரமே
இதுவும் கொடையே
மழை வருது வெயில் தருது
மழையை விடச் சின்னதே
அதற்குள் இருக்கும்...
09
Oct
வரம்பு மீறாதே
-
By
- 0 comments
வரம்பு மீறாதே சர்வேஸ்வரி சிவரூபன்
ஃஃஃஃஃஃஃஃஃ
மனிதம் சிறக்க பழகு மனிதா
புனிதம் அதை உணர்வாய்...
09
Oct
இணையமே நீ இல்லையெனில்
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
துணையது தந்திடும் பலவாய்
துயரமும் துக்கமும் ஆற்ற
அணைப்பவர் முகமது அறியா
அன்பினில் ஒன்றியே எழுத
கணையது...
இரா.விஜயகௌரி
ஆகா வியப்பின் விழிகள்……..
வசப்படும் மொழிதனில்
விசையொடு மொழிதலில்
திசைகளை. வென்றிவள்
அசைந்தெழுந்து இசைகிறாள்
வெளிப்படு திறன்மனில்
ஆளுமைச்சரிதமாய் -தன்
தாய்மொழித்தமிழவள்
குழந்தையாய். தவழ்கிறாள்
அன்னை அபிராமி குழந்தையோ -இவள்
அழகு தமிழன்னை. தோழியோ
வென்றாழும் செயற்திறன்
நின்றாளத். தொடர்கிறாள்
திடம்கொண்டாளும். தனித்திறன்
அதை தொடர்ந்தெழுதும். வினைத்திறன்
வேக விவேகத்தின். மொழித்திறன்
செயல்முனைப்பெழுதும். உயர்திறன்
சின்னவள் விழிகளி்ல் ஒளித்திரள் மின்ன
பெரியவள் இவளென உயர்வுள்ளல் எழ
வியப்பொடு வியப்பொடு பெருவாழ்த்து
ஆயிரம் தடமென்ன பல்லாயிரம்தடம் தொடுக……

Author: Nada Mohan
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...
11
Oct
-
By
- 0 comments
ஜெயம்
பெண் ஓர் இல்லறத் துறவி
அன்பை அள்ளி இறைத்திடும் இறைவி...