29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
கவிதை 169
அமைதி
தூக்கமும் ஓர்வகை அமைதி
கிடைக்காமல் அவதியில் பலர்
குளிசையின் உதவியுடன்
அமைதி தேடும் நிலை
அவசரமாய் தேடுது ஐரோப்பா
போர் இல்லா அமைதியை
விட்டுக் கொடுப்பால் வருமது
எதிர்பார்ப்போமே நாமும்
நீ செய்யும் நற்செயலால்
மனம் அடையும் அமைதி
குறை காணாதே யாரிடமும்
வரும் உனக்கு அமைதி
நன்றி
வணக்கம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.