29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
கவிதை 199
அர்த்தமுள்ள இயற்கை
குளிர் சுமையாக வரும்பொழுது
இலைகளை விழுத்துகிறது மரம்
பழம் சாப்பிட வந்த பறவைகளை
மரங்கள் விரட்டியடிப்பதில்லை
நாம் காணும் அழகு ஓவியம்
இவ்வுலகில் வியக்கும் இயற்கை
வெய்யிலும் மழையும் மனிதன்
மனம்போல மாறிக்கொள்வது இயற்கை
நாம் செய்யும் தவறுகளை
பொறுத்தருளும் பூமித்தாய்
கோபம் வந்தவுடன் வெடித்து
சிதறுவதும் அர்த்தமுள்ள இயற்கை
நன்றி
வணக்கம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.