பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 203
இயற்கை
நமது முன்னோர்கள் எமக்கு
தந்த மிகப்பெரிய பரிசு
நாமும் அதை நன்றாக பாதுகாத்து
அடுத்த தலைமுறைக்கு கொடுப்போம் பரிசாக

நேசமில்லா நெஞ்சங்களிலும்
அன்பை விதைத்து பசுமையாக்கி
துயர் வரும் வேளைகளில்
தோள் கொடுத்து உயர்த்துவோம்

பார்ப்பவை எல்லாம் மனதை மயக்க
பசுமை நடுவே பயணம் செய்து
பரவசம் அடைந்து மகிழ்வுடனே
கடப்போம் எம் வாழ்வினை
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading