மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273 மாற்றத்தின் ஒளியாய்.. ஆண்டு ஒன்றின் அழகிய மலர்வில் அத்தனை உளங்களில் மாற்றத்தின் ஒளியாய் இருளெனும் துயரது இனி இல்லை...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வசந்தா ஜெகதீசன் ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும் நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும் வேற்றகத்தே வாழ்ந்திடினும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் வரவாய் மாட்சிமை நிறைவாய் மங்காத ஒளியாய் மனதும் குளிர்வாய் தைமகளின் நகர்வாய் திருநாளும்விரைவாய் ஆதவன் கொடையாய் அகமும் ஆனந்தமாய் பொங்கல்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 203
இயற்கை
நமது முன்னோர்கள் எமக்கு
தந்த மிகப்பெரிய பரிசு
நாமும் அதை நன்றாக பாதுகாத்து
அடுத்த தலைமுறைக்கு கொடுப்போம் பரிசாக

நேசமில்லா நெஞ்சங்களிலும்
அன்பை விதைத்து பசுமையாக்கி
துயர் வரும் வேளைகளில்
தோள் கொடுத்து உயர்த்துவோம்

பார்ப்பவை எல்லாம் மனதை மயக்க
பசுமை நடுவே பயணம் செய்து
பரவசம் அடைந்து மகிழ்வுடனே
கடப்போம் எம் வாழ்வினை
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan