பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 205
பாராமுகம் ஏனோ
ஆறுமுகனுக்கு ஆறுநாள் விரதத்தால்
அருள் வேண்டுபவர் நடுவில்
நல்லூர் முன்றலில் பன்னிருனாட்கள்
நீரின்றி விரதம் இருந்தாரே

மெழுகுவர்த்தியாய் தன்னை உருக்கி
பார்த்தீபனின் பட்டினிப்போர்
தெரியவில்லையே நல்லூரானின் கண்ணுக்கு
தன்னை உறுத்திய தியாகம்

ஒரு நாட்டிலேயே ஒரு பக்கம்
நினைவு நாளை சிறப்பாய் கொண்டாட
மறுபக்கமோ நினைவுநாளுக்கு மறுப்பு
தடைசெய்யப்படுவது தான் நியாயமா

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading