20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
மாற்றமடையும் இயற்கை
கவிதை 209
மனிதனின் மனம் போல
மழையும் வெயிலும் மாறுவது
அது தான் இயற்கையா
கால மாற்றம் ஏன் எனும் கேள்வி
மரங்களுக்கு அடியில் விழுந்த
பழுப்பு இலைகள் அத்தனையும்
வேர்களை வணங்குகிறதா இல்லை
மூப்பினால் வந்த நிலைமையா
இங்கு தேனீக்கள் அழிந்தால்
மனித இனமும் அழிந்து விடாதா
இயற்கையை செழிக்க வைத்து
நாமும் வாழ்வோம் செழிப்பாக
நன்றி
வணக்கம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.