இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 210
ஒளியின்றி ஒளிர்வெங்கு
உறவை தேடும் உறவினர் மத்தியில்
ஒளிக்கீற்றையே காணவில்லையே
ஒளிர் எங்கு வரும் என்பதே கேள்வி
காலங்கள் கழிவது தான் நியதி

ஒளி இல்லையெனில் ஒளியேற்றி
எம் வேலையை செய்வதுபோல்
சூரியஒளி மறைந்து இருள் சூழ
தெருவெங்கும் செயற்கையாக ஒளிருதே

காசாவில் இரவு பகலாய் ஒளிருதே
ஆனால் மக்கள் அழிவுதான் தெரியுதே
ஒழிய ஒளிர்வு எங்கே என்று
தேடுதே உலகம்
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading