மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 214
மனிதத்தின் நேயமே
பாலைவனத்தில் நீரை தேடுவது
போல இன்றைய மனிதநேயம்
வானம் பார்த்த பூமியாய்
வறண்டு கொண்டிருக்கும் மனிதநேயம்

அவரவர் சுயநலத்தால்
மனிதநேயத்தை தேடும் நிலை
இருந்தாலும் அங்கொன்று
இங்கொன்று என காண்பது மகிழ்வு

அன்பென்னும் நீர்விட்டு
பரிவுவென்னும் பசளையிட்டு
பாசமென்னும் மண்ணில்
விதையிட்டு நடு நாளை
மனிதநேயம் மரமாகும் உலகில்

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading