21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
இ.உருத்திரேஸ்வரன்
கவிதை 214
மனிதத்தின் நேயமே
பாலைவனத்தில் நீரை தேடுவது
போல இன்றைய மனிதநேயம்
வானம் பார்த்த பூமியாய்
வறண்டு கொண்டிருக்கும் மனிதநேயம்
அவரவர் சுயநலத்தால்
மனிதநேயத்தை தேடும் நிலை
இருந்தாலும் அங்கொன்று
இங்கொன்று என காண்பது மகிழ்வு
அன்பென்னும் நீர்விட்டு
பரிவுவென்னும் பசளையிட்டு
பாசமென்னும் மண்ணில்
விதையிட்டு நடு நாளை
மனிதநேயம் மரமாகும் உலகில்
நன்றி
வணக்கம்
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...