இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 219
பொங்கும் உளமே தங்கும் தையே

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார் அங்கே
தை பிறந்தால் விலை ஏற்றம் இங்கே
வேலைவாய்ப்பு அதிகரிப்பால்
தை தங்க பொங்கும் உளமே

பசித்தவர்க்கு உணவளிப்போம்
நோயாளிகளுக்கு உதவிடுவோம்
நல்லது செய்து அன்புடன் வாழ்வோம்
பொங்கும் உளமே தங்கும் தையே

பழையன கழித்துப் புதியன காக்க
பகுத்தறிவுடன் வந்திடவே
ஒன்றாய் இருப்போம் அனைவருமே
தங்கட்டும் தை பொங்கட்டும் உளமே

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading