இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 189
முதியோர் வாழ்க்கை

உடலிற்கு தந்த முதுமை
மனதிற்கு இல்லையே அது
அதனால் உற்சாகத்துடன் வாழ
தந்த இறைவனுக்கு நன்றி

மனைவியின் காவலன் இளமையில்
கணவனின் ஊன்றுகோல் முதுமையில்
தாங்கிப் பிடிக்க துணை இருந்தால்
தள்ளாடும் முதுமையும் இளமையே

எந்த உயரினத்துக்கும் உண்டே முதுமை
அதையிட்டு கவலைப்படுவது ஏனோ
மானிடனே வேண்டாம் உன் கவலைகளை
தூர எறிந்து விட்டு போடு வீரநடை

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading