06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
கவிதை இலக்கம் 11
தலைப்பு உழைப்பாளர்
வியர்வை சிந்திடும்
விளைச்சல் கண்டவர்
உலைச்சல் இல்லா ஓர்
உன்னத வாழ்வு கண்டு
நிலைத்தவெம் வாழ்வினில்
நெம்புகோல் ஆனவர் – உழைப்பு
ஓங்கு நிலை உலகுய்யும்
உழைப்பாளர் ஒன்றாலே
உலகிசைந்தாடுதே அவர் வாழி
சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.