19
Feb
புரிய முயலாதே 2
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
கவிதை இலக்கம் 11
தலைப்பு உழைப்பாளர்
வியர்வை சிந்திடும்
விளைச்சல் கண்டவர்
உலைச்சல் இல்லா ஓர்
உன்னத வாழ்வு கண்டு
நிலைத்தவெம் வாழ்வினில்
நெம்புகோல் ஆனவர் – உழைப்பு
ஓங்கு நிலை உலகுய்யும்
உழைப்பாளர் ஒன்றாலே
உலகிசைந்தாடுதே அவர் வாழி
சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.