“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 211. “தேர்தல் வந்தால் வேட்பாளர்
தெரிவிப்பார்கள் சாதனையை
தேர்வின் பேறை பள்ளிகளில்
தெரிவிப்பார்கள் சாதனையாய்
ஊரில்தாமே பெரியவராய்
உலவும் சிலரின் சாதனையை
சாதி சமய மை பூசி
சமர்ப்பிப்பார்கள் அடியாள்கள்-
*
தேவைக்காக சாதனையை
தெரிவிப்பதுவும் முறையாமோ
சேவைக் என்று வருவோரின்
செயற்பாட்டாலே இனங்கண்டு
வேலைக் இவர்கள் பொருத்தமென
வைத்பார் தெரிந்து வாக்காளர்
நாளை என நாள் நகர்த்தாமல்
நன்றை செய்தல் சாதனையே!”
-எல்லாளன்

Nada Mohan
Author: Nada Mohan