” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஏற்றிடம் ஏணிகள்-2027 ஜெயா நடேசன்

ஏற்றிடம் ஏணிகள்-2027 ஜெயா நடேசன்
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்
எடுத்தியம்பும் அன்பு மொழிகள்
மொழிகளின் கல்வியை தருபவர்கள்
கடமை கண்ணியம் கட்டுப்பாடுடன்
மடைமை இருள் அகற்றி அறிவொளியாய்
பலமாக நின்று உழைத்தே வாழ்வில்
தடம் பதிக்க வழியாக ஆசான்களே
பாடசாலை படிகளில் ஏறிடம் மாணவர்
பாசமுடன் அரவணைத்தே தினமும்
பாடங்கள் கற்று பட்டங்கள் பெற்றிட
பாரினில் உயர்த்திடும் ஏணியாவர்
ஆற்றல் திறமைகள் அறிந்து செயலாற்றுபவர்
பரிவோடும் பணிவோடும் ஆற்றுப்படுத்துவர்
மரியாதையோடு மறைந்தோரையும் நினைப்போம்

Author: