18
Mar
வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி...
18
Mar
முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில்
மூலையில் முடங்கி கிடக்கும் நிலை
கண் தெரியாத பாவியாகி விட்டேன்
கைப்பிடித்து தெருவில்...
18
Mar
போர் என்னும் அவலம் 754 19.03.2026
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
போர் என்னும் அவலம்
வல்லரசு என்ற போர்வை
வந்ததே இன்று பார்வை
வறுமை பஞ்சம் பட்டினி
வலியானதே...
கனவு
ஆக்கம் 310
கனவு
மனதிலே ஆழமான குழப்பம்
ஆனதிலே உளமாறிய
பிதற்றல்
சனமதிலே அங்கும்
இங்கும் ஓட
இனத்தில் முதல் தெரிவு
நானே
கன்னக்குழி நடிகை எனப் பெயர் பெறவே
பென்னம் பெரிய மகிழ்வு பொங்கிட
சின்னக் கதை ஒன்று
கன்னக்குழி அன்னக்கிளியே வாசியும் -ஒன்று, இரண்டு, மூன்று
கட், கட் சொல்லாது
விழுங்கிடவே
விக்கித் தவித்து ஏதேதோ சொல்ல
டைரக்டர் சொன்னது
மட்டும் ஞாபகமே
குட்டும், குட்டும் இறுக்கிக் குட்டும்
கை நொந்த போதுதான்
தெரிந்தது
இறுக்கிக் குட்டியது
கட்டில் விளிம்பிலே
என் தலையில் அல்லவே
கண்டதும் கனவே .
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...