இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கமலா ஜெயபாலன்

மீண்டு எழு
புதைந்த விதைகள்
புதிதாய் முளைக்கும்
விதையும் முழைத்து வீச்சுடன் வளரும்
பட்ட மரமும் பாதயில் துளிர்க்கும்
விட்டுப் போன உறவும் ஒட்டும்

வீழ்தோம் என்பது வெட்டிப் பேச்சு
எழுவோம் என்பதே இயல்பின் உறுதி
மீண்டும் எழுவோம் மீழ்வோம் வாழ்வில்
தாண்டுவோம் சகதியை தனித்துவம் காண்போம்

காலம் மாறும் காட்சிகள் மாறும்
ஞாலம் தன்னில் நல்லது நடக்கும்
மாயமில்லை மந்தரமில்லை மீண்டும் எழுவாய்
நேயமாய் கற்றால் நீயெழுவாய் மீண்டும்

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading