இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கமலா ஜெயபாலன்

ஆறுமனமே
ஆறு மனமே ஆறு கவிவரி
மாறும் காயங்கள் மனதில் நம்பிக்கை
எந்தையும் தாயும் ஏற்றிய ஒளிநாம்
பந்தம் விட்டு பறந்தே வெளிநாட்டில்
சொத்தம் தொலைத்து சுகங்கள்இழந்து
கத்தும் சத்தம் காதுக்கும் கேட்காமல்
அன்னையை பிரிந்தும் ஆன துயரம்
பின்னும் பட்டதுயர் பேசவும் முடியாது
அடுக்கடுக்காய்ப் பிரிந்த அத்தனையும் ஆறுமா
குடும்பம் சிதறி குதுகலம் விட்டு
கண்ட காட்சிகள் கனவென மாறாதா
என்று எண்ணி இதயமும ஆறாதோ

கமலா ஜெயபாலன்்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading