சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

கமலா ஜெயபாலன்

ஆறுமனமே
ஆறு மனமே ஆறு கவிவரி
மாறும் காயங்கள் மனதில் நம்பிக்கை
எந்தையும் தாயும் ஏற்றிய ஒளிநாம்
பந்தம் விட்டு பறந்தே வெளிநாட்டில்
சொத்தம் தொலைத்து சுகங்கள்இழந்து
கத்தும் சத்தம் காதுக்கும் கேட்காமல்
அன்னையை பிரிந்தும் ஆன துயரம்
பின்னும் பட்டதுயர் பேசவும் முடியாது
அடுக்கடுக்காய்ப் பிரிந்த அத்தனையும் ஆறுமா
குடும்பம் சிதறி குதுகலம் விட்டு
கண்ட காட்சிகள் கனவென மாறாதா
என்று எண்ணி இதயமும ஆறாதோ

கமலா ஜெயபாலன்்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading