16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
கமலா ஜெயபாலன்
மார்கழி நீராடி
மகிழ்ந்திருக்கும் திங்களிது/
கார்மேகம் சூழ்ந்திருந்து
கறுத்திருக்கும் திங்களிது/
பார்காக்கும் பரமசிவனும்
பிட்டுக்கு மண்சுமந்து/
பார்பதியை பாதியாக்கிய
பரமனைத் தானெழுப்பி/
ஊர்எங்கும் திருவெண்பா
பாடுகிற மாதமிது//
அதிகாலை நீராடி
ஆயர்குலப் பெண்கள்/
கதியே நந்தகோபனென
காத்திருக்கும் மாதமிது/
மதிநிறைந்த நன்நாளில்
மையிட்டு எழுதாமல்/
விதியே கண்ணனென
வீற்றிருக்கும் திங்களிது/
குதித்தெழுந்து பெண்கள்
கொண்டாடும் காலமிது//
நெற்கதிர்கள் தலைசாய்ந்து
நிற்கன்ற மாதமிது/
பற்கள் படபடத்து
சொற்கள் தடுமாறும்/
பெய்கின்ற மழையில்
தண்ணிர் சலசலக்கும்/
தவளை சத்தமிடும்
பாம்பும் உலாவரும்/
பத்திரமாய் வீட்டினுள்ளே
படுத்திருக்க ஆசைவரும்/
கமலா ஜெயபாலன்
விருப்புத் தலைப்பு

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...