29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
கலாதேவிபத்மநாதன்.
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு
குதியுந்து குதூகலம்
இருசக்கர குதியுந்து இருகரம் கற்றுக்கொள் இருதயத்தில் தெம்புடன் இயக்கிட கற்றுக்கொள்
அவசர தேவைக்கு அழைத்திட ஓடிவரும் கவலையா ஆபத்தா கைகொடுத்து உதவிடும்
பணிப்பெண் பயணத்தில்
பக்கத்துணை
பேணிடும்
அணிகலனில் ஒன்றாக அதுஉன்னை காத்திடும்
தன்கையே தனக்குதவி தைரியம் பிறந்திடும் புன்னகை மகிழ்வுடன் புதுப்பொலிவு தந்திடும்
அண்ணன் தம்பி அன்பின் உறவுகளும் கண்அவரும் பக்கமில்லை
கைகொடுக்கும் தோழனாய்
பள்ளிவிட்டு
சோர்ந்துநான்
பாதம்நோக
நடக்கிறேன்
எள்ளியே நட்புவட்டம் என்னைப்பார்த்து
நகைக்குதே
நன்றி வணக்கம்
கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம்
இந்தியா
சகோதரர் பாவை அண்ணா
எண்ணத்தை எடுத்தியம்பி
எழுதத் தூண்டியவர் வண்ணக் கவியாளர் வாழ்த்துகள் கோடி

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...