18
Feb
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு...
18
Feb
மாசி திங்கள்
-
By
- 0 comments
வியாழன் கவி 2292
மாசி திங்கள்..
மாசித் திங்கள் மனதோரம் சாரல்
மனதை வருடும் நாட்களின் சேரல்
குறுகிய...
18
Feb
கலந்து விட்ட உண்மைகள்
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பாதியைப் பாதியான மீதி தேடுது
பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது
பிறந்தது ஒன்று ...
கலாதேவிபத்மநாதன்.
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவிதை தலைப்பு
கல்விக்கண் திறந்த காமராசர்
சிவகாமி குமாரசாமி செதுக்கிய சித்திரம் தவப்புதல்வர் விருதுநகர்
தமிழகத்தின் பொக்கிஷம்
மனிதருள் மாணிக்கம் மனிதகுல காவியம் புனிதராய் புகழ்சூட்டி போற்றுகின்ற ஓவியம்
பள்ளி உளிகொண்டு பாமரர் விழிதிறந்த தெள்ளிய ஞானத்தின் தீபச்சுடர் ஆவார்
மதிய உணவுத்திட்ட மாண்புமிகு தந்தை இவர்
புதிய புரட்சி செய்த பொற்கால சிற்பி இவர்
சட்டங்கள் கற்றதில்லை சாதனைகள் குறைந்ததில்லை பட்டங்கள் பெற்றதில்லை பள்ளியைகை
விட்டதில்லை
ஞாலம் போற்றும் ஞானம் தந்தவரை காலன் அழைத்தாலும் காலம் வாழ்த்திடுமே
வாழ்க பகலவனே வளர்க மதிமுகமே வாழ்த்து மலர்தூவி வாழ்த்துகிறோம் வாழியவே
நன்றி வணக்கம் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்திய
ஆக்கத்திற்கு ஊக்கம் தந்த கவிஞர் அவர்களுக்கு நன்றிகள் கோடி சகோதரரே🙏🏻🙏🏻🙏🏻
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...