அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

கவிஞர் விண்ணவன்

காதலின் அடையாளம்
சிவப்பு ரோயா.
***~~***~~***~~***~~***
சிவப்பு ரோயாவே!
உன்னை ஏன்?
அனைவரும்,
காதலின் அடையாளம்
என்கிறார்கள்?

என்று எனக்கு
புரியவில்லை,
நான் உன்னை
பார்க்கும் வரை,

உன்னைக்
கண்டவுடன்,
நான் கண்டு
கொண்டேன்,

உன்னை காதலின்
அடையாளம் என்று,
ஏன் கூறுக்கிறார்கள்
என்று,

அந்த தேனைப்
போன்ற,
இனிமையான
இதழ்கள்,

மன்மதனின்
அம்பை போன்ற
காம்புகள்,

பெண்ணின் உதட்டை
போன்ற அழகிய
சிவப்பு நிறம்,

இவைகளை எல்லாம்
கண்டு வியந்து
நின்றேன்!
***~~***~~***~~***~~***
விண்ணவன்-குமுழமுனை

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading