கவிஞர் விண்ணவன்

காதலின் அடையாளம்
சிவப்பு ரோயா.
***~~***~~***~~***~~***
சிவப்பு ரோயாவே!
உன்னை ஏன்?
அனைவரும்,
காதலின் அடையாளம்
என்கிறார்கள்?

என்று எனக்கு
புரியவில்லை,
நான் உன்னை
பார்க்கும் வரை,

உன்னைக்
கண்டவுடன்,
நான் கண்டு
கொண்டேன்,

உன்னை காதலின்
அடையாளம் என்று,
ஏன் கூறுக்கிறார்கள்
என்று,

அந்த தேனைப்
போன்ற,
இனிமையான
இதழ்கள்,

மன்மதனின்
அம்பை போன்ற
காம்புகள்,

பெண்ணின் உதட்டை
போன்ற அழகிய
சிவப்பு நிறம்,

இவைகளை எல்லாம்
கண்டு வியந்து
நின்றேன்!
***~~***~~***~~***~~***
விண்ணவன்-குமுழமுனை

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading